4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி…

மனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக இருக்கும் உணவின் தரத்தினை நாமே குறைத்துக் கொண்டு வருகிறோம்.

மழைக்கு முளைக்கும் காளான் போல் ரோட்டோர பாஸ்ட்புட் கடைகள் முளைத்துவிட்டது. இதற்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.

அவ்வாறு இருப்பது நமது ஆரோக்கிய வாழ்வினை படிப்படியாக அழித்து வருகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு தாத்தா ஒருவர் கிராமத்து ஸ்டைலில் மீன் பிரியாணி செய்து அதனை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து தானும் சாப்பிடுகிறார். பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்….