மரபே அழிந்து போகும், உருவான ஆறு மாத காலத்திற்கு வாயில் வைக்க கூடாது, மீறினால்..? நம் முன்னோர்கள் இதற்கு மாறாக என்ன பயன்படுத்தினார்கள்..?

கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது.

அதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் கலரில் தான் கிடைக்கும். அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் மிகவும் கொடுமையான ஒன்று

ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது.

அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் மேற்கண்ட கால்நடை எலும்புகள் முறையை பின்பற்றுகிறது. மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் “சல்ஃபர் டையாக்ஸைடு”..

கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை “பிளீச்” செய்யும்.

பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை சர்க்கரை கிடைக்கிறது. அடுத்து ரீஃபைனிங் சர்க்கரை இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்கபட்டு “அஃப்ஃபினேஷன்” எனும் முறையில் சுழற்சி செய்யபட்டு,

மேல் உள்ள துகள்கள் ரீஃபைன்ட் சர்க்கரை. மீதீ இருக்கும் துகள்கள் சிரப்புக்கு உபயோக படுத்த படுகிறது

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கு அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம் என்னவென்றால். அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது என்பதே ஆகும்

இனிமேல் உங்களின் இனிப்பு தேவைகளுக்கு கெமிக்கல் கலப்பு இல்லாத நாட்டுசர்க்கரை ,வெல்லம் ,பனம்கருப்பட்டி, பனம் கற்கண்டு , மலைத்தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள்..

ஆரோக்கியமான பழைய பாரம்பரிய முறையை மீண்டும் கொண்டுவாருங்கள்..