மறதி அதிகரித்துள்ளதா? இந்த குறிப்புகள் போதும்.

Captureefrrgtrgrdgஒரு மனிதனுக்கு ஞாபக சக்தி என்பது குறைய தொடங்கினாள் வயதாகிக்கொண்டே போகிறது என்று அர்த்தம். ஞாபக சக்தி அன்றாட வாழ்விற்கு மிகவும் அவசியம். ஞாபக மறதிக்கு ஆங்கில மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தால் கண்டிப்பாக பக்க விளைவு வர வாய்ப்புகள் அதிகம். வாழும் நாட்களை நோய்கள் இல்லாமல் வாழ்ந்துவிட வேண்டும். அந்த வகையில் ஞாபக மறதிக்கு இயற்கை காய்கறி, கீரை வகைகள் போன்றவற்றையால் குணம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • வெண்ணெயுடன் வில்வப்பழத்தின் குழம்பு, சிறிது சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட மறதி குறையும்.

மறதி அதிகரித்துள்ளதா? ஆங்கில மருந்து வேண்டாம்! இந்த குறிப்புகள் போதும்.

  • இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும், மறதியை குறைக்கும்.
  • அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும். மேலும், இந்த குறிப்பை மட்டும் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த கூடாது.

மறதி அதிகரித்துள்ளதா? ஆங்கில மருந்து வேண்டாம்! இந்த குறிப்புகள் போதும்.

  • தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மறதி குறையும்.
  • தினமும் வல்லாரை கீரையை துவரம்/பொறியல் செய்து சாப்பிட்டால் மறதி குறையும்.