இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களுக்கு உயர்மட்ட எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
-
எரிமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் சுற்றுலா பயணி
-
பேரழிவுக்கான சாத்தியமும், உடனடி ஆபத்தும் இருப்பதினால் நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
-
எரிமலை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க பிராத்தனையில் ஈடுபடும் பாலி இந்துக்கள்
-
எரிமலையில் மேற்பரப்பின் அருகே உள்ள பாறைகள் உருகுவதாகவும், அடர் தீக்குழம்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
-
எரிமலையை படம் எடுக்கும் சிறுவன்
-
இந்தோனீசிய தீவில் தீவிர நிலையில் 130 எரிமலைகள் உள்ளன
-
தற்காலிக வீடுகளை அமைக்கும் மக்கள்
-
1963ஆம் ஆண்டு, கடைசியாக அகுங் மலை சீற்றமடைந்த போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
-
மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் (11,150 அடி) வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.
-
எரிமலை வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்பட்டது
-
10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது
-
எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளதால், பெரிய வெடிப்பு ஏற்படும் என்ற அச்சமுள்ளது.
-
எரிமலை சீற்றத்தில் இருந்து பாதுகாக்க பிராத்தனையில் ஈடுபடும் பாலி இந்துக்கள்
-
சீற்றத்திற்கு முன்பு அகுங் எரிமலை