கணவரின் நண்பருடன் படுக்கையில் உல்லாசம் அனுபவித்த மனைவி.!! நேரில் பார்த்த கணவன்!

வேலூர் அடுத்த ஆம்பூர் வெங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் வேலன்.இவர் செல்வபெருமாள் நகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி நிர்மலா உடன் வேலனுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வேலனும், நிர்மலாவும் உல்லாசமாக இருந்தபோது நிர்மலாவின் கணவர் சசிகுமார் வந்துள்ளார்.

large_sasinirmala-1265நேரடியாக சம்பவத்தை பார்த்து கொதித்துப்போன சசிகுமார், வேலனின் தலையில் அம்மி கல்லை போட்டு தாக்கியுள்ளார்.இதில் படுகாயமடைந்த வேலணை விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீசார் விசாரணையில், சசிகுமார் குற்றத்தை ஒப்புகொண்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:

நானும் வேலனும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் பைக்குகளை திருடி விற்று வந்தோம்.அப்போது அடிக்கடி என் வீட்டுக்கு வருவார் இதனால் என் மனைவிக்கும் வேலனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது.

இது தெரிய வந்ததால் என் மனைவியை கண்டித்தேன். அப்போது என் மனவியையும் என்னையும் வேலன் தாக்கினார்.இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரை கொன்று நாடகமாடியதாக விசாரணையில் சசிகுமார் தெரிவித்தார்.