யாழில் தாயின் கண்களைப் பறித்த டொக்டர்!! அதிர்ச்சிக் காணொளி..

நொதேன் வைத்தியசாலையில் பராமரிப்பற்ற சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து தனது தாயின் கண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கண்களைக் குருடாக்கிய கண் வைத்திய நிபுணரின் கண்களை கேள்விகளால் பிடுங்கி எறிகின்றான் இந்த இளைஞன்.

Capturecdghஇளைஞனின் தாய்க்கு கண் ஒப்பரேசன் செய்த பின்னர் அத் தாய்க்கு கண்ணில் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த இளைஞன் டொக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தாய்க்கு ஏற்பட்ட பிரச்சனை தொடர்பில் கேட்ட போது அந்த கண் வைத்தியத்திற்குரிய திரவம் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும் அதனாலேயே பிரச்சனை எனவும் தெரிவித்தாராம்.