சாவகச்சேரி வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்கச் சென்ற நபர் கைது!!

யாழ்ப்பாணத்தில் சூட்சுமான முறையில் மதுபானத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

download-8-3

நேற்றிரவு நோயாளி ஒருவரை பார்க்க சென்ற நபரே கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்கச் சென்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நோயளியை பார்க்க சென்ற ஒருவர் மதுபானத்தை குளிர் பானத்துக்குள் கலந்து கொண்டு சென்றமையை, வைத்தியசாலை காவலாளிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.