தியாகி திலீபன் நினைவு தூபி முன்பு இனந்தெரியாதோர் செய்த செயல்

யாழில் அமைக்கப்பட்டுள்ள தியாகச் செம்மல் திலீபன் நினைவுத் தூபி முன்பாக இனந்தெரியாதோர் டயர் ஒன்றை தீ வைத்து கொழுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (14)

சம்பவம் தொடர்பில் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் சு.சுதாகரன் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும், எமது இலட்சியப் பயணம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (15)