வட கொரியாவை முற்றாக அழிக்க சூப்பர் நியூக் என்னும் அணு குண்டை தயாரித்த அமெரிக்கா !

சூப்பர் நியூக் என்று சொல்லப்படும், அதி சக்திவாய்ந்த அணு குண்டு ஒன்றை அமெரிக்கா தயாரித்துவிட்டதாக , செய்திகள் கசிந்துள்ளது. அமெரிக்கா ஹீரோஷீமா , நாகசாகி ஆகிய நகரங்களில், முன்னர் போட்ட அணுகுண்டை காட்டிலும் இது 20 மடங்கு சக்த்திவாய்ந்தது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த புதிய கண்டு பிடிப்பு ரஷ்யாவையும் ஏனைய நாடுகளையும் கிலி கொள்ள வைத்துள்ளது.

super nuke

குறித்த சுப்பர் நியூக் குண்டுகள் பத்தை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு ராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து வட கொரியா , எந்த ஒரு அறிவித்தலையும் இது தொடர்பாக வெளிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.