கடத்தல் தங்கத்துடன் புலனாய்வு அதிகாரி கைது

சிங்கப்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட 2 கிலோகிராம் தங்கத்துடன் இலங்கையின் அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

download (4)

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த அதிகாரி கட்டுநாயக்க விமான நிலையப்பணிகளில் ஈடுபடுபவர் என்று சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.