மின்சாரத்துறை தனுஷ்க்கு அபராதம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். பல சர்ச்சைகளிலும் தொடர்ந்து சிக்கி வருபவர்.

download (17)

நடிகைகள் விவாகரத்தானதற்கு இவர் தான் காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் இவர் சமீபத்தில் தேனியில் ஏழை விவசாயிகளுக்கு 50 ஆயிரம் வீதம் ரூ. 63 லட்சம் வரை கொடுத்தார். அப்போது அங்கு கேரவன் பயன்படுத்தினார்.

அந்த கேரவன் உரிமையாளர் முறையான அனுமதியில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தினார். இதற்காக அந்த வாகனத்தை மின்சாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

7000 வாட்ஸ்க்கு மேல் பயன்படுத்தியதையடுத்து ரூ. 15 ஆயிரம் கட்டணமும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர்.