வெளி­நாட்டில் வேலை­வாய்ப்பு பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி மோசடி செய்த நபர் கைது.!

fr1

இரத்­தி­ன­புரி பகு­தியைச் சேர்ந்த குறித்தப் பெண்,  ஒரு நப­ரிடம் 16 இலட்­சத்து 53 ஆயிரம் ரூபாவும் மேலு­மொ­ரு­வ­ரிடம்  6 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா­வையும் பெற்று மோசடி செய்­துள்ளார்.

அத்­துடன் பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பித்­துக்­கொள்­வ­தற்­காக கலஹா பொலிஸ் பிரி­விக்­குட்­பட்ட மஸ்­கொள்ள பிர­தே­சத்தில் வீடொன்­றைப்­பெற்று  அங்கு மாந்­தி­ரீகம் மூலம் தீராத நோய்­களை குண­மாக்­கு­வ­தாக கூறி ஏமாற்று வேளை­களில் ஈடுபட்­டு­ வந்­துள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ள­து.

இந் நிலையில் சந்­தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சிய தகவல் ஒன்­றை­ய­டுத்து நேற்­று­முன்­தினம் குறித்த பெண் பொலி­ஸா­ரினால் கைது செய் யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணை களை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.