நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

அடுத்து வரும் நாட்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமானால் நாட்டில் அரிசி தட்டுப்பாடுஏற்படுபடலாம் என விவசாய திணைக்கத்தின் காலநிலை தொடர்பான அதிகாரியான ரஞ்சித்புன்யவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 2 லட்சம் ஹெக்டெயர் பரப்படையநெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அரிசி தட்டுப்பாடு நிலை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக வேறு உற்பத்திகள் தொடர்பில் விவசாயிகள்கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரஞ்சித் புன்யவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.