மோட்டார் வாகனங்கள் 2250 இற்குத் தேவையான உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரிச் சலுகையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரபல அமைச்சர் ஒருவர் இன்று அமைச்சரவைக்கு பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளது.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அரசுக்கு 1800 கோடி ரூபா நஷ்டம் ஏற்படும் என அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான பிரேரணை குறித்த அமைச்சரினால் தற்பொழுதும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது இன்று (31) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்வைக்கப்படலாம் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன