இலங்கை திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படமான “சரிகம” என திரையிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் விசேட காட்சி நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் இந்த திரைப்படம் காட்சியிடப்பட்டிருந்து.
திரைப்படத்தினை பார்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டா்.
இதன்போது ஜனாதிபதியுடன் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.