என்னாச்சு கேப்டனுக்கு.. மறைந்த முதல்வர் ஜெ.வைப் பார்க்கா நாடே திரண்டு கொண்டிருகிறது..!
லட்சோப லட்சம் மக்கள் கதறி அழுது கொண்டு இருகின்றனர்..! கட்சி வேறு பாடு பார்க்காமல் அனைத்து தலைவர்களும் முதல்வருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருகின்றனர்.
இந்த நேரத்தில் கேப்டன், அவரது மனைவி ..மைத்துனர் சுரேஷ் ஆகியோர் முதல்வருக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்..
கேப்டன் நிற்க கூட முடியாமல் தள்ளாடியபடி வந்தார்..மைத்துனர் மீது சாய்வதும..மனைவி மீது தள்ளாடி விழுவதுமாக இருந்தார்…கேப்டனின் தலை கவிழ்த்த படியே இருந்தது…!
இதை டிவி யில் பார்த்தா மக்கள் அதிர்ந்தனர்…!
என்னாச்சு கேப்டனுக்கு..?