அக்கராயன் முக்கொம்பன் கிராமத்தைச் சேர்ந்த்த சிறுவன் ஒருவன் காய்சல் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்தான் வைத்தியசாலையில் மருத்துவர் சிறுவனை பரிசோதித்து ஊசி ஒன்றை ஏற்றியதன் பின் சிறுவனின் உடலின் கழுத்துக்கு கீழ் பகுதி முழுவதும் செயல்இழந்துள்ளது.

துள்ளித்திரிந்து முன்பள்ளிக்கு சென்று வந்த சிறுவன் இன்று படுக்கையாக இருக்கின்றான். பெற்றோர்களும் மிக வறுமையில் உள்ளமையால் மேற்கொண்டு மாற்றுசிகிச்சை செய்வதற்கு வழியின்றி இருக்கிறார்கள்.

ஒரு மருந்துவரின் தவறான செயற்பாட்டால் இந் சிறுவனின் எதிர்காலம் முடங்கிபோய்உள்ளது.

இச்சிறுவனை யாழ்போதனவைத்தியசாலையில் மாற்றுசிகிச்கைக்காக சேர்த்து பரிசோதித்தபோது தவறான ஊசி ஏற்றியதனால் இந்த நிலையைஏற்பட்டதாக மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள. எனவே இவ் சிறுவனுக்கு மாற்று சிகிச்சை செய்வதற்கு பணஉதவி தேவைப்படுகிறது.

உதவிகள் இன்றி பெற்றோர்கள் தவிப்பு கவலைக்குரிய விடையமே!cild02