தன்னை காப்பற்றியதற்காக அவருடன் உயிரை விட்ட அனகோண்டா..!

இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்த இவர் ஒருநாள் சாலை ஓரம்நடந்து சென்றபோது   ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்

உடனே அந்தபாம்பை தன்வீட்டிற்கு கொண்டு சென்று உரியசிகிச்சை அளித்து அதன்உயிரை காத்து தன்னுடனே வளர்த்து   வந்தார்.

ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும் ஓருதாய் பிள்ளை போல பழக ஆரம்பித்துவிட்டனர்.    இப்படியே வருடங்கள் உருண்டோடின.

அப்பொழுதுதான் அந்த துயரம் நிகழ்ந்தது. திடீரென்று ஓருநாள் அவர் இறந்து விட்டார். அவரது உறவினர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத்திற்கு எடுக்க முற்படும்போது அந்தபாம்பு அவரின்உடலை சுற்றிகொண்டு விடவேஇல்லை..!

உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும்அந்தபாம்பு அவர்உடலை விடவில்லை பிறகு வேறு வழி இல்லாமல்அந்தபாம்பையும் அவரின்உடலோடு சேர்த்துகட்டி மயானத்தில்புதைத்துவிட்டனர்

இந்தசம்பவம் அங்கிருந்த அனைவரின்கண்களிலும் நீரை வார்த்தது.இந்த ஜீவனுக்குஇருந்த பாசம் அன்பு நம்மில்பலருக்கு இல்லாதது ஏனோ?