கண்டியில் ஏற்பட்ட சோகம் – பெற்றோர்களே அவதானம்..

மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி மரணித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீரில் மூழகிய மற்றும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

15, 16, 17, வயதுடைய கட்டுகஸ்தோட்டை பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூவரே அனர்த்தத்திற்கு முகம் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.