மகிந்தவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கார்ல்ட்ன் இல்லத்தில், புதன்கிழமை (24) சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.