வட மாகாண ஆளுநர் மற்றும் கடற்படை தளபதி இடையே சந்திப்பு!

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்றைய தினம் (4) மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது நினைவு பரிசிகளையும் ஆளுநரும், கடற்படை தளபதியும் பரிமாறிக்கொண்டனர்.