செய்திகள்இலங்கைச் செய்திகள் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கைதான கான்ஸ்டபிள் 11/03/2025 14:32 18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக வலான துணை ஊழல் தடுப்புப் பிரிவால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேண்ட்பாஸ் பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். Facebook Twitter WhatsApp Line Viber