சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்த அரசு உத்தரவு!

சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தந்தையின் செயலால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த தம்பின் மகனான 20 வயதுடைய கவின் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார். சுவிஸ்லாந்தில் குடியுறிமை பெற்ற பெற்றோருக்கு பிறந்த கவின் குறிப்பிட்ட காலப்பகுதி வரை அவர் அங்கு கல்வி கற்றுவந்துள்ளார். 1990 ஆம் ஆண்டுகளில் அகதியாக சென்று அங்கு புகலிடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து தம்மதியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக லுசரில் பிறந்த கவின் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். எனினும் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் தந்தையின் விருப்பத்திற்கு அமைய இலங்கைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.