கதிரிடம் வசமாக சிக்கிய உமையாள்!அடுத்து நிகழப் போவது என்ன?

எதிர்நீச்சல் சீரியலில் கதிர் திட்டம் ஒன்றை போன்று உடையாளை தவிக்க விடடுள்ளார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

உடையாளை தவிக்க விட்ட கதிர்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.

தர்ஷினிக்கு உமையாளின் மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ள நிலையில், கதிர் மற்றும் சக்தி மாஸ்டர் பிளான் ஒன்றினை போட்டு தட்டித் தூக்கியுள்ளனர்.

கடைசியாக மாப்பிள்ளையை கடத்தியது போன்று தெரிகின்றது. ஆனால் நந்தினிக்கு இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆக மொத்தம் உமையாளின் மகன் ஜனனியின் தங்கையை திருமணம் செய்வாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.