தையில் அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள். அந்த வகையில் நாளை 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

இந்த கிரக மாற்றம் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின் அபரிமிதமான செல்வத்தையும், பதவி உயர்வையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்க போககின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
இதன் பின்னராக காலங்களில் எடுக்கின்ற காரியங்களில் பெரிய வெற்றி கிடைக்கும்.

திருமண பேச்சு கைக்கூடும். குழந்தை பாக்கியம் அமையும். வாகன யோகம் கிடைக்கும். செலவுகளை கட்டுக்கு வைப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு சுபச் செலவுகள் ஏற்படும். வீடு மனை யோகம் உண்டாகும். அலைச்சல் இருந்தாலும் அதில் ஆதாயம் கிடைக்கும்.

எடுத்த காரியத்தில் வெற்றி தாமதமாகக் கிடைக்கும். அனைத்து காரியத்திலும் பொறுமை வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள். இனிய எண்ணங்களை செயல் வடிவத்தில் செய்வீர்கள். நல்ல பெயரையும் புகழும் கிடைக்கும்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டு. திருமண வரவு கிடைக்கும். விவாகரத்தானவர்களுக்கு இரண்டாம் திருமணம் நிகழும்.

கடகம்
கடக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள். பிரச்சினைகள் விலகி நல்ல மாற்றம் கிடைக்கும். இருக்கின்ற வேலையை விட வேண்டாம்.

வங்கியில் சேமிப்பும் உயரும். வீடு மனை யோகம் உண்டாகும். வாகனம் பிராப்தம் கிட்டும். வீட்டில் சுப காரியம் நடக்கும்.