சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகை அர்ச்சனா மாரியப்பன். அவர் வில்லியாக பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும் பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார்.
அதில் பல படங்களில் அவரது ரோல்கள் கவனம் ஈர்த்து இருக்கின்றன. இந்நிலையில் தற்போது அர்ச்சனா மாரியப்பன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் தன்னிடம் ஒரு பிரபல இயக்குனர் தவறாக நடந்ததாக கூறி இருக்கிறார்.
ஆடையை தூக்க சொன்னார்..
ஒரு படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிப்பதாக என்னை ஆடிஷனுக்கு அழைத்தார்கள். பெரிய இயக்குனர் அவர். பெயரை சொல்ல விரும்பவில்லை.
உதவி இயக்குனர்கள் வெளியே சென்ற பிறகு அந்த இயக்குனர் என் ஆடையை முட்டி வரை தூக்க சொன்னார். நர்ஸ் உடையில் எப்படி இருப்பாய் என பார்க்க வேண்டும் என கூறினார்.