விவாகரத்து சர்ச்சை குறித்த பதிவிற்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா

சினேகா – பிரசன்னா
தமிழ் சினிமாவில் பிரபலமான கதையாகியாக இருந்தவர் சினேகா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சினேகா – பிரசன்னா ஜோடி விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரியப்போவதாக சில தகவல் வெளிவந்தன.

விவாகரத்து சர்ச்சை
ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என்றும், அவ்வித வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அதன்பின் பிரசன்னா கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது கணவர் பிரசன்னாவுடன் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை சினேகா.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)