திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை த்ரிஷா
மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் அசத்திய த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றிக் கொண்டாட்டத்துடன் நடிகை த்ரிஷா வெளிநாட்டுக்கு சுற்றப்பயணம் இருந்த நிலையில், அதன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

தற்போது காலில் கட்டு போ்டு திரிஷா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தனது சுற்றுப் பயணத்தை ரத்துசெய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்ததுடன், விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்தும் வருகின்றனர்.