யாழில் பாண் வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம், குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார்.

மூன்று குண்டூசிகள்
மூன்று குண்டூசிகள் அந்த பாணை வீட்டுக்கு கொண்டு சென்று தமது பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, அந்த பாண் ஒன்றினுள் மூன்று குண்டூசிகள் காணப்பட்டுள்ளன.

மூன்று குண்டூசிகள்
மூன்று குண்டூசிகள் அந்த பாணை வீட்டுக்கு கொண்டு சென்று தமது பிள்ளைகளுக்கு வழங்கிய போதே, அந்த பாண் ஒன்றினுள் மூன்று குண்டூசிகள் காணப்பட்டுள்ளன.