யாழ் விடுதியில் கைதான தென்னிலங்கையை சேர்ந்த பலர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நகரிலுள்ள விடுதிகளை இன்று சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

இவ்வாறு கைதான 9 பெண்களையும், 9 ஆண்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.