தற்போது நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் மதுபானத்தின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று முதல் மதுபானங்களின் விலை அதிரிக்கப்படும் என மதுபான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலை தொடர்பான பட்டியலையும் குறித்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.