நான்காவது தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு!

கோவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளில் நான்காவது கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறான நாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இலங்கையில் அந்த தடுப்பூசியைப் பெற முடியாது என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.