லிட்ரோ எரிவாயு பரிசோதனை முடிவுகள் வெளியாகின

லிட்ரோ எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கப்பலில் இருந்து பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகளே வேளியாகியுள்ளது.

நேற்றிரவு ஊடகம் ஒன்றுக்கு நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்தார்.

அதன்படி குறித்த லிட்ரோ எரிவாயு மாதிரிகளும் போதுமான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.