நேற்று 38 கொரோனா மரணங்கள்…. வெளியான தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் 38 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையின் COVID-19 தொடர்பான மரணங்களின் ண்ணிக்கை 3,351 ஆக அதிகரித்துள்ளது.

17 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் நேற்று மரணித்தனர்.

மரணித்த பெண்களில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.

ஆண்களில் 15 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஐந்து பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்.