மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 157 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏறாவூர் சுகாதார பிரிவில் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

இன்றைய தொற்றாளர் விபரம் – சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக

மட்டக்களப்பு – 06 களுவாஞ்சிகுடி – 04 காத்தன்குடி -46 கோறளைப்பற்று மத்தி – 13 ஏறாவூர் -21 வாகரை -11 வாழைச்சேனை -04 ஓட்டமாவடி-05 செங்கலடி-17 வவுணதீவு -02 ஆரையம்பதி – 27 முப்படை – 01