படு பயங்கரம் அடக்கமா இருங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை….

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமிக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்பம் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இதில் மீனா ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

​இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா., இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்த இருக்கிறார்.

இவர்களுக்கு இடையில் நெருக்கமான காட்சிகள் எதுவும் துவங்கவில்லை. கடந்த வாரம் இது குறித்து பேசிய காவியா விரைவில் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுத்து போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)