ரசிகர்களை கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஷினி.

ஆம் சின்னத்திரையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த முன்னணி நடிகைகளில் தற்போது பாரதி கண்ணம்மா ரோஷிணியும் ஒருவர்.

மேலும் சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இவரை பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுது, தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

சீரியல் மூலம் மட்டுமல்லாமல், அவ்வப்போது போட்டோஷூட் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ரோஷினி.

இந்நிலையில் அழகிய மஞ்சள் புடவையில் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார் கண்ணம்மா ரோஷினி.

இதோ அந்த புகைப்படங்கள்..