கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்து இறந்தவர் நடிகை சித்ரா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்த அவர் இன்று நம்முடன் இல்லை. அந்த சீரியலை சித்ராவிற்காகவே பார்த்த ரசிகர்களும் இருந்தார்கள்.
அவர் கணவரின் மோசமான செயல்களால் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்போதும் சித்ராவின் ரசிகர்கள் அவரது வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் உள்ளார்கள். தற்போது சித்ராவின் நினைவாக ஒரு பெரிய மண்டபம் ஒன்று வைத்துள்ளனர்.
அந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
View this post on Instagram







