கணவர் குறித்து சித்ராவின் ஆவி கூறிய பகீர் தகவல்…!!

பிரபல சீரியல் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில், அவர் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்ட நிலையில், சித்ரா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் மற்றும் சித்ராவின் ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் சித்ராவின் வீட்டில் மினி பார் இருக்கின்றது என்று ஹேம்நாத்தின் தந்தை பகீர் குற்றச்சாட்டை அளித்ததற்கு, சித்ராவின் குடும்பத்தினர் தனது வீட்டையே காணொளியாக காண்பித்தனர்.

இந்நிலையில் சித்ராவின் ஆவியுடன் மறுபடியும் பேசிய போது, அவர் கூறிய விபரங்கள் என்ன என்பதை காணொளியில் காணலாம். மேலும் யூரியூப் சேனலை பிரபலமாக்க இவ்வாறு கூறப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.