தலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டி..

பிக்பாஸ் வீட்டில் அடுத்த வார தலைவர் பதவிக்கு பாலா, ரம்யா, அர்ச்சனா என இவர்கள் மூன்று பேரும் போட்டியிட்டுள்ளனர்.

இதில் பயங்கரமாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அர்ச்சனா இறுதியில் கோபத்தில் கத்துகின்றார். ஆனால் யார் இந்த வார தலைவர் என்பது தெரியவில்லை.

பாலா இந்த வார தலைவராக இருந்தால் வீடு வேற லெவலுக்குச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.