7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட பிரபல நடிகை.. நடந்த அதிஷ்டம்..

கொரானா வைரஸால் உலக நாடுகள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அதில் திரைத்துறையை சேர்ந்தவர்களும் படப்பிடிப்பு இல்லாமல் தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்துள்ளனர். இதை சாதகமாக ரசிகர்களிடன் சமுகவலைத்தளத்தின் மூலம் பிரபலங்கள் உரையாடி வருகிறார்கள்..

அந்தவகையில் பெங்காலி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் பிரபலமானவர் நடிகை கோயல் மாலிக். 7 ஆண்டுகளுக்கு முன் நிஸ்பால் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் தங்கள் வேலையில் கவனமாக இருந்து வந்தனர்.

கொரானா லாக்டவுனுக்கும் முன் நடிகை கோயல் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோயலுக்கு 7 வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

?

A post shared by Koel Mallick (@yourkoel) on