நம் தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற சர்ச்சை திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் இவருக்கு ஏதும் கிடைக்காமல், சில குறைந்த பட்ஜெட் திரை படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது சமுகவலைதள பக்கத்தில் அடிக்கடி தான் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.
தற்போது இந்நிலையில், யாஷிகா வெள்ளை நிற அரைகுறை உடையில் இறக்கை உடைந்த தேவைதை போல போட்டோ ஷூட் நடத்தில் உள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமுகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.