சூப்பர் சிங்கர் பூவையாரா இது? வாயடைத்து போன ரசிகர்கள்…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தினை தொட்டவர் பூவையார்.

இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

இறுதியாக வெளியான விஜய் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் அவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். தற்போது, அவர் படிப்பினை தொடர்ந்து கொண்டே திரைப்படங்களில் பாடிவருகின்றார். அவர் மேலும் வளர ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.