நடிகை மகாலட்சுமியின் கள்ளக்காதலால் பிரபல தொலைக்காட்சிக்கு வந்த சோதனை…

சினிமாத்துறைக்கு வந்தாலே பல வதந்திகளும், கிசுகிசுக்களும் அத்துறையை சேர்ந்தவர்கள் விழுந்து கஷ்டப்படுவர். அதுபோல சமீபத்தில் வெள்ளித்திறையை தூக்கிவாரிப்போன்ற செய்திதான் ஈஸ்வர் – மகாலட்சுமி கள்ளக்காதல். கடந்த ஒருமாத காலமாக நடிகர் ஈஸ்வரின் மனைவி போலிசாரிடம் தன் கணவர் ஈஸ்வருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாகவும், பணம் கேட்டு மிரட்டி அடிப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

இச்சம்பவத்தால் ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ, நடிகை மகாலட்சுமி ஆகியோர் மாறி மாறி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களுக்கு நடந்ததையும், நியாயத்தையும் கூறி வந்துள்ளனர். யார்மேல் தான் தவறு என்று போலிசாரும் குழப்பத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இக்குழப்பத்திற்கு காரணமாக இருப்பது ஈஸ்வரும் நடிகை மகாலட்சுமியும் நடித்து வரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தேவதையை கண்டேன் சீரியல் தான். இதனால் தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இவ்விருவரின் பிரச்சனையால் ரசிகர்களிடையே எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதால் தேவதையை கண்டேன் சீரியலுக்கு புற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறிவருகின்றனர்.

இவ்வருவரும் படபிடிப்பிற்கு வரும்போது சில சலசலப்பு சூழல் நிலவுவதால் தான் இத்தொடரை முடித்து கொள்வதாக அத்தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது.