கையில் கட்டுடன் நடிகர் மோகன்லால், துபாயில் தீடீர் சிகிச்சை

நடிகர்களுக்கு அவ்வப்போது உடல்நல குறைவாலும் தீடீரென ஏற்படும் காயங்களுக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து கொள்வது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது மலையாள நடிகரான மோகன்லால் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கையில் கட்டோடு தனக்கு நடந்த சிகிச்சையை பற்றி பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த சிகிச்சை எதற்காக என்று திரு மோகன்லால் அவர்கள் அதில் கூறிப்பிடவில்லை.

இதனை பார்த்த இவரது ரசிகர்கள் சீக்கிரமாக உங்களுக்கு குணமடைய வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.