மணிரத்னத்தின் முதல் பட ஒளிப்பதிவாளர் மரணம்.!!

இயக்குனர் மணிரத்தினத்தின் தமிழில் முதல் படமான பகல் நிலவில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் தான் ராமச்சந்திர பாபு.

இவர் 50திற்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடல்நல குறைவால் இன்று இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

மேலும், இந்த தகவலை அறிந்து திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.