விபத்தில் உயிரிழந்த முக்கிய நபர்- நேரில் சென்று கதறி கதறி அழும் நடிகர் கார்த்தி!!

நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் கைதி. பாடல்கள், காதல் காட்சிகள் இல்லாமல் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாரான படம் இது.

மக்களும் படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள், இதனால் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது. கார்த்தியின் மக்கள் மன்ற நிர்வாகி நித்யா அவர்கள் நேற்று விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அரிந்த நடிகர் கார்த்தி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதோடு தேம்பி தேம்பி அழுதுள்ளார்.