புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
- அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,
- எஸ்.எம் மொஹமட் – சுற்றாடல் மற்றும் விமான சேவைகள்
- ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்
- ஜே.ஜே ரத்னசிறி – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்
- ரவிந்திர ஹேவாவித்தாரண – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்
- ஜே.ஏ ரஞ்சித் – கைத்தொழில் மற்றும் வழங்கள் முகாமைத்துவம்
- டீ.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க – உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்
- எம்.எம் காமினி செனவிரத்ன – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்
- டபுள்யூ.ஏ சூலாநந்த பெரேரா – தகவல் தொலைத் தொடர்பு
- வசந்த பெரேரா – மின்சக்தி மற்றும் வலுசக்தி
- எம்.எம்.பி.கே மாயாதுன்ன – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து
- எஸ். ஹெட்டியாரச்சி – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
- ஆர்.பி ஆர்யசிங்க – வெளிநாட்டு உறவுகள்
- ஏ.எஸ்.எம்.எஸ் மஹனாம – மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு
- ஜே.எம்.சி ஜயந்தி விஜேதுங்க – சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள்
- ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி
- எம்.பீ.டீ.யூ.கே மாபாபத்திரண – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு
- ஆர்.எம்.ஐ ரத்னாயக்க – கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்
- பீ.எஸ்.எம் சால்ஸ் – சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்
- என்.பி மொன்டி ரணதுங்க – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி
- பேராசிரியர் பிரியத் பந்து விக்ரம – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி
20 புதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களில் ஒரு தமிழ் பெண் மட்டும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.