மாமியாருடன் உல்லாசமாக இருந்த மருமகன்!

பாட்ஷா நகரத்தை சேர்ந்த 46 வயது பெண்ணிற்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த பெண் தன்னுடைய இளைய மகளின் கணவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி உள்ளது.

அந்த பெண், வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவதை தடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை காவல் துறையினர் விசாரித்தபோது, அந்த 46 வயது மாமியாரும் அவருடைய மருமகனும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உடலுறவு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தற்போது வெளி வந்ததற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் இந்த பெண்ணின் உடன் பிறந்த தங்கைதான். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மகனின் செல்போனில் தன்னுடைய அக்காவும் மருமகனும் உடலுறவு கொண்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மாமியாரும், மருமகனும் உடலுறவில் ஈடுபட்ட போது அதனை வீடியோவாக மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.