தமிழீழ இசைக்குழு பாடகிக்கு இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் அவரோடு தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்வளித்துள்ளார்!!!

அம்பாறை மாவடடத்தில் கழுகொல்லை கோமாரியில் வசிக்கும் தமிழீழ இசைக்குழுவின் பாடகியாகவிருந்த மாலினி என்பவரின் தற்போதைய வாழ்க்கை நிலையை IBC Tamil உறவுப்பாலத்தின் 30 ஆவது பாகமாக ஒளிபரப்பப்பட்டது.

பயனாளியான மாலினி புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் வீடு கிணறு கட்டியத்தோடு தனது வாழ்வாதாரத்தையும் விருத்தி செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் அவரோடு தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்வளிக்க முன்வந்துள்ளார்.

அதன்படி மாலினிக்கு நேற்றைய தினம் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளமை மிகவும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும்.